திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும் வகையில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மகாசபை வலியுறுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும் வகையில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மகாசபை வலியுறுத்தி உள்ளது.