ஊத்துக்குளி பகுதியில் இஎஸ்ஐ மருந்தகம்

img

ஊத்துக்குளி பகுதியில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க சிஐடியு இன்ஜினியரிங் தொழிலாளர் மகாசபை கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் தொழிலாளர் குடும்பங்கள் பயனடையும் வகையில் இஎஸ்ஐ மருந்தகம் அமைக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட இன்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது மகாசபை வலியுறுத்தி உள்ளது.